உலகம் ஐரோப்பா செய்தி

கிறிஸ்துமஸ் பயணங்களில் கடும் நெரிசல்: 37 மில்லியன் வாகனங்கள் வீதியில் இறங்க வாய்ப்பு

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படும் என RAC அமைப்பு எச்சரித்துள்ளது.

டிசம்பர் 25-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 37.5 மில்லியன் பொழுதுபோக்கு பயணங்கள் மேற்கொள்ளப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 8 மில்லியன் பயணங்கள் அதிகமாகும்.

2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகவும் பரபரப்பான கிறிஸ்துமஸ் முந்தைய காலமாக இது அமையவுள்ளது.

வானிலை சீராக இருந்தாலும், குளிர் மற்றும் மூடுபனி காரணமாக பயணங்கள் பாதிக்கப்படலாம் என்பதால், வாகன சாரதிகள் தங்களது பயணங்களுக்கு மேலதிக நேரத்தை ஒதுக்குமாறும், வேகத்தை கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!