இலங்கை

இலங்கையின் பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஹல்துமுல்ல பத்கொட பகுதியில் இன்று (07.11) மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியின் 179 கிலோமீற்றர் தொலைவில் பாரிய மண் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடை பட்டுள்ளது.

இதேவேளை, ஹட்டன்-பகவந்தலாவ பிரதான வீதியின் வனராஜா வத்தை பகுதியில் இன்று (07) பிற்பகல் பிரதான வீதியில் மண் மற்றும் பாரிய கல் ஒன்று வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து ஒரு பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்