உலகம்

பாலியில் குவியும் சுற்றுலா பயணிகள் – எடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தீவான பாலியில் கட்டுமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹோட்டல்களையும் சுற்றுப்பயணிகள் தங்கும் வசதிகளையும் கட்டுவதைத் தற்காலிகமாக நிறுத்தவிருக்கிறது.

தீவில் அளவுக்கு அதிகமான மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணிகள் அதிகம் வரும் நிலையில் விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் அந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

டென்பாசார், பாடுங், கியான்யார், தபானான் வட்டாரங்களை உள்ளடக்கிய சார்பாகிதா பகுதியில் ஹோட்டல் கட்டும் திட்டங்கள் பாதிக்கப்படும்.

நடவடிக்கையை அமலாக்கம் செய்யுமாறு மத்திய அரசாங்கத்தை பாலி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!