செய்தி

அமெரிக்காவின் 13 மாகாணங்களை தாக்கிய சூறாவளி – 23 பேர் பலி – பலர் காயம்

அமெரிக்காவின் 13 மாகாணங்களை தாக்கிய சூறாவளி காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், அந்த மாநிலங்களில் வசிக்கும் சுமார் 6 லட்சம் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் 120 மில்லியன் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சூறாவளி நிலை இன்று நியூயார்க் நகருக்குள் நுழையும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியா மற்றும் தெற்கு வங்கதேசத்தை பாதித்த சூறாவளியில் 16 பேர் இறந்துள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!