உலகம்

மத்திய டென்னசியில் கடுமையான சூறாவளி : 06 பேர் பலி!

மத்திய டென்னசியில் வீசிய கடுமையான புயல்கள் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், வீடுகள், வணிக வளாகங்கள் சேதமடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் டஜன் கணக்கானவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கென்டக்கி மாநிலக் கோட்டிற்கு அருகிலுள்ள நாஷ்வில்லிக்கு வடக்கே மாண்ட்கோமெரி கவுண்டியில் சூறாவளி தாக்கம் அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள நகர மேயர் ஜோ பிட்ஸ், இது பேரழிவு தரும் செய்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!