இலங்கை

இலங்கையில் மின்சாரக் கட்டணங்களை மீளவும் அதிகரிக்க வாய்ப்பு!

இலங்கையில் தற்போதைய வறண்ட வானிலை தொடர்ந்தால், மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி கூறுகிறார்.

தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பொறியியலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மின்சாரக் கட்டணங்கள் 20% குறைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மின்சார வாரியம் எப்போதும் 140 பில்லியன் லாபம் ஈட்டுவதாகக் கூறுகிறது. அவர்கள் எப்போதும் பொய் சொல்கிறார்கள். மின்சார வாரியம் லாபம் ஈட்டுவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!