இலங்கை

லண்டன் அமில வீச்சு தாக்குதல்: மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள் : போலீசார் தீவிர விசாரணை

லண்டனின் Clapham பகுதியில் அமில வீச்சில் ஈடுபட்ட புலம்பெயர் நபர் தேம்ஸ் நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், தற்போது இரண்டு சடலங்களை கண்டெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சடலங்கள் இரண்டும் அப்துல் எஸேதி என்ற அந்த புலம்பெயர் நபருடையது அல்ல என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

35 வயதான எஸேதி பொலிசாரிடம் சிக்காமல் இருக்க தேம்ஸ் நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகவே பொலிசார் நம்புகின்றனர்.

கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளை குறிப்பிட்டு, எஸேதி மேற்கு லண்டனில் உள்ள பாலத்தில் இருந்து தேம்ஸ் நதிக்குள் குதித்திருப்பார் மேலும், அந்த பாலத்தில் இருந்து அவர் திரும்பும் காட்சிகள் எதும் பதிவாகாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

 

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்