இலங்கை

இலங்கையில் மரணச்சடங்கில் பங்கேற்றவருக்கு வீடு திரும்பும் போது காத்திருந்த அதிர்ச்சி

கேகாலை தேவாலகம பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரிதொரு நபரால் தாக்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் மரணச்சடங்கொன்றிற்காக சென்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!