ஐரோப்பா

பிரித்தானியாவிற்கு சென்றுக் கொண்டிருந்த விமானம் தனது பயணத்தை இடைநிறுத்தியது!

பார்படாஸிலிருந்து மான்செஸ்டருக்குப் புறப்பட்டுச் சென்ற ஒரு குரூஸ் சார்ட்டர் விமானம் சீரற்ற வானிலை காரணமாக பெர்முடாவுக்குத் திருப்பிவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

225 பயணிகளுடன் கரீபியன் தீவிற்கு பயணித்த குறித்த விமானமானது தற்போது பெர்முடாவில் மூன்று நாட்கள் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் இங்கிலாந்திற்கு திரும்பிக்கொண்டிருந்த பயணிகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

Maleth Aero Flight 1975 பார்படாஸில் இருந்து புறப்பட்டு டிசம்பர் 24 அன்று மான்செஸ்டரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விமானம் 38,000 அடி உயரத்தில் பயணித்ததால், ஏர்பஸ் A300-200 கடுமையான “தெளிவான காற்று கொந்தளிப்பை உணர்ந்துள்ளனர்.

இதனையடுத்து  விமானிகள் அருகிலுள்ள விமான நிலையமான பெர்முடாவின் எல்எஃப் வேட் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!