ஐரோப்பா

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த பிரித்தானிய பிரஜைகளின் எண்ணிக்கை 09 ஆக உயர்வு!

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானிய பிரஜைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7 ஆம் திகதி காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பின்னர் மேலும் ஏழு பிரித்தானிய பிரஜைகள் காணாமல்போயுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ஏழு பிரிட்டிஷ் பிரஜைகள் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டதாகவும், ஒன்பது பேர் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய புதுப்பிப்பு வந்துள்ளது.

அறிவிப்பின்படி இதுவரை கொல்லப்பட்ட பிரிட்டிஷ் பிரஜைகளில் ஒரு இளம்பெண், ஒரு சிப்பாய், விடுமுறையில் இஸ்ரேலுக்குச் சென்றவர்கள் மற்றும் ஒரு இசை விழா பாதுகாப்புக் காவலர் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்