ஐரோப்பா

சுவிஸில் விலைவாசி உயர்வு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

சுவிட்சர்லாந்தில் விலைவாசி தொடர்பில் மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பணவீக்கமும் உக்ரைன் போரும் சுவிஸ் மக்கள் பொருட்கள் வாங்கும் அளவை பாதிக்கத் துவங்கியுள்ளன. விலைவாசியோ உயர்ந்துகொண்டே செல்கிறது.சமீபத்தில் ஆய்வமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்று, இரண்டு குழந்தைகளைக் கொண்ட சராசரி சுவிஸ் குடும்பம் ஒன்று, இனி ஆண்டொன்றிற்கு கூடுதலாக 2,600 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிடவேண்டிவரலாம் என்கிறது.2,600 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிடவேண்டிவரலாம் என்கிறது.

ஜூன் 1 முதல் சுவிட்சர்லாந்தில் மாதம் ஒன்றிற்கு 2,000 ஃப்ராங்குகள் வாடகை செலுத்தும் மக்கள், இனி 2,120 சுவிஸ் ஃப்ராங்குகள் செலுத்தவேண்டியிருக்கும்.

Perceived price increase remains above 3%

பெடரல் பொது சுகாதார அமைப்பு காப்பீட்டு பிரீமியத் தொகை உயர்வு குறித்து இன்னமும் அறிவிப்பு வெளியிடவில்லை. என்றாலும், காப்பீட்டு பிரீமியம் 6 சதவிகிதம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

இந்த ஆண்டு துவங்கியதிலிருந்தே மின்கட்டணம் உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இனி, 4,500 கிலோவாட் மின்சாரம் செலவிடும் குடும்பம் ஒன்று 1,215 ஃப்ராங்குகள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும், அதாவது கூடுதலாக 261 சுவிஸ் ஃப்ராங்குகள்.

2023 டிசம்பர் 10ஆம் திகதியிலிருந்து பயணக்கட்டணம் சராசரியாக 4.3 சதவிகிதம் உயர இருக்கிறது.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்