இலங்கை வந்த இந்திய மீட்பு குழுவினர் நாடு திரும்பினர்.
BY AJ
December 6, 2025
0
Comments
10 Views
நாட்டில் ஏற்பட்ட சீறற்ற காலநிலை பல்வேறு இடங்களில் வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டது இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு போராடிய இலங்கை மக்களுக்கு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக இலங்கைக்கு வந்த 80 பேர் கொண்ட இந்திய மீட்பு குழுவினர் இன்று (2025.12.05) நாட்டை விட்டு புறப்பட்டனர்.
நமது நாடு எதிர்கொண்ட மிகவும் கடினமான நேரத்தில் அவர்கள் செய்த விதிவிலக்கான அர்ப்பணிப்பு, உடனடி பதில் மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை, மேலும் இந்த குழு மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிவாரண சேவைகளை வழங்குவதன் மூலம் மேற்கொண்ட மனிதாபிமான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இலங்கை மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை