இலங்கை

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

2021-2022 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில், இந்நாட்டில் 35 வயதுக்குட்பட்ட சனத்தொகையில் 15% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்நாட்டின் சனத்தொகையில் 35% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டு இறப்புகளில் 80% தொற்று அல்லாத நோய்கள் மற்றும் அவற்றின் சிக்கல்களால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களின் உடல் நலன் பிரிவு திறப்பு விழா நிகழ்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!