ஐரோப்பா

பிரித்தானியாவில் குழந்தையை பெட்டிக்குள் மறைத்து வைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

பிரித்தானியாவில் தனக்குப் பிறந்த குழந்தையைக் பெட்டிக்குள் மறைத்துவைத்து கொலை செய்த மாணவிக்கு ஆயுள் ண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த Teo Jia Xin எனும் அந்த 22 வயதுப் பெண்ணுக்கு இந்த ஆண்டு மார்ச் 4ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பெட்டிக்குள் வைத்து அதனை பிளாஸ்டிக் பையில் போட்டு அடைத்துப் பயணப் பெட்டிக்குள் வைத்தார்.

2 நாள்கள் கழித்து பொலிஸார் குழந்தையைக் கண்டெடுத்தது. பிறக்கும்போது உயிருடன் இருந்த அந்தக் குழந்தையைப் பெட்டிக்குள் அடைத்து வைத்தால் அது இறந்துவிடும் என்று தெரிந்தே Teo அக்காரியத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தியோ மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Teoவுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் குறைந்தபட்சம் 17 ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையை அனுபவிப்பார் என்றது.

(Visited 79 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்