உலகம்

40000 அடி உயரத்தில் பறந்த விமானத்திற்கு நேர்ந்தக் கதி : அவசரமாக தரையிறக்கம்!

ஹீத்ரோவில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நோக்கி புறப்பட போயிங் 787-9 என்ற விமானத்தின் முன் கண்ணாடி திடீரென உடைந்ததைத் தொடர்ந்து பிரித்தானியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் 40,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விமானம் திசைதிருப்பப்பட்டு அவசரமாக பிரித்தானியாவில் தரையிறக்கப்பட்டது.

இதனால் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்பதுடன், இடையூறுக்காக பயணிகளிடம் விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

அத்துடன் ஒருநாள் கழித்து பயணிக்கவுள்ளதால் பயணிகளுக்கான தங்குமிடங்களுக்கும் விமான நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content