உலகம்

ஜி -20 மாநாட்டை புறக்கணித்த சீன அதிபர் : பைடன் வெளியிட்ட கருத்து!

இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்ததையடுத்து, தாம் ஏமாற்றமடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

டெலவேரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “I AM A DISSAPOINTED… BUT I AM GOING TO GET TO SEE HIM” எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், வரும் 7ம் திகதி முதல் 10ம் திகதி வரை இந்தியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்று அதன் பிறகு வியட்நாம் செல்லவிருக்கிறார்.

இந்தியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தந்தால், சீன அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இடையே சந்திப்பு நடைபெறும் என பலரும் எதிர்பார்த்தனர்.

இருப்பினும் சீன அதிபர் இந்த நிகழ்வை புறக்கணித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்