இலங்கை செய்தி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள ஹபராதுவ பிரதேச சபை தலைவர் பதவி விலகல்

தேசிய மக்கள் சக்தியின்(NPP) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹபராதுவ(Habaraduwa) பிரதேச சபையின் தலைவர் ஹர்ஷ மனோஜ் கார்டியா புஞ்சிஹேவா(Harsha Manoj Cardia Punchihewa) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் ஹபராதுவ பிரதேச சபையின் செயலாளர் இரேகா தில்ருக்ஷியிடம்(Rekha Dilrukshi) சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைவர் ஹர்ஷ மனோஜ் கார்டியா புஞ்சிஹேவா பதவி விலக முடிவு செய்தது தனிப்பட்ட காரணங்களுக்காக என்று தெரிவிக்கப்படுகிறது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!