ஐரோப்பா

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு : தென்னாப்பிரிக்காவும் இணையும் சாத்தியம்!

இஸ்ரேலுக்கு எதிராக சர்வசேத நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள இனப்படுகொலை வழக்கில் தென்னாப்பிரிக்காவும் இணையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான் வெளியிட்டுள்ளார்.

எங்கள் பணியின் சட்டப்பூர்வ உரை முடிந்ததும், இந்த அரசியல் முடிவை செயல்படுத்தும் நோக்கத்துடன் ICJ முன் உத்தியோகபூர்வ தலையீட்டின் அறிவிப்பை சமர்ப்பிப்போம் என்று அவர் அறிவித்துள்ளார்.

எல்லா சூழ்நிலைகளிலும் பாலஸ்தீன மக்களுக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

உலக நீதிமன்றம் என்று அழைக்கப்படும் ICJ-ல் வழக்குக்கான ஆவணங்களை துருக்கி அளித்து வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் இந்த குற்றச்சாட்டை ஆதாரமற்றது என்று விவரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!