சற்றுமுன்னர் ஆரம்பமாகியது சர்வகட்சி மாநாடு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறும் சர்வகட்சி மாநாடு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த மாநாட்டில், பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தமாநாட்டில் 13 ஆவது திருத்தம் குறித்து முக்கிய கலந்தரையாடல்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்வுக்கூறப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)





