ஐரோப்பா

குழந்தையின் அழுகையை நிறுத்த செய்யும் செயல்; சுவிஸ் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

குழந்தையின் அழுகையை நிறுத்துவற்காக அதை வேகமாக குலுக்குவது அல்லது ஆட்டுவது, குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என சுவிஸ் மருத்துவமனைகள் இரண்டு கூறியுள்ளன.

குழந்தையை வேகமாக குலுக்குவது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்
குழந்தை அழும்போது பல பெற்றோர் குழந்தையின் அழுகையை நிறுத்துவற்காக அதை வேகமாக குலுக்கவோ ஆட்டவோ செய்கிறார்கள்.

ஆனால், அப்படி செய்வது குழந்தையின் மூளை, கண்ணின் பின்னாலுள்ள விழித்திரை ஆகிய உறுப்புகளில் இரத்தக்கசிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள் சுவிஸ் மருத்துவர்கள்.

குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக பெற்றோர் செய்யும் செயல்: சுவிஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை | What Parents Do To Stop Crying Swiss Doctors Warn

அதனால், குழந்தைக்கு மன நல பாதிப்பு மற்றும் கண்பார்வையில் கோளாறு ஆகிய வாழ்நாள் முழுமைக்குமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் அவர்கள்.ஆகவே, குழந்தைகளை அப்படி வேகமாக ஆட்டக்கூடாது என்பதை உணர்த்தும் நோக்கில் ஜெனீவா மற்றும் Vaud பல்கலை மருத்துவமனைகள் பிரச்சாரம் ஒன்றைத் துவக்கியுள்ளன.

குழந்தை அழுதால், அதை வேகமாக குலுக்கவோ ஆட்டவோ செயாமல், குழந்தையை கட்டிலில் அமைதியாக படுக்க விடுவதே போதுமானது என்று கூறியுள்ளார்கள் மருத்துவர்கள்

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content