ஆசியா

பாகிஸ்தானில் காவல் நிலையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்!

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள காவல் நிலையத்தை குறிவைத்து தீவிரவாதிகள்  இன்று (05.02) தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஏறக்குறைய 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தின் சவுத்வான் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கைபர் பக்துன்க்வா காவல்துறைத் தலைவர் அக்தர் ஹயாத் கந்தாபூர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் ஆரம்பத்தில் ஸ்னைப்பர்களைப் பயன்படுத்தி காவல் நிலையத்திற்குள் ஊடுருவியதாகவும். 30 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள்  மூன்று திசைகளில் இருந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் குறித்த விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!