இலங்கை

இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் பதற்றம்!

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்டவர்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (08.08) காலை இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த இடத்தில் கடும் பதற்றமான சூழல் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பெண் ஒருவர் உட்பட 08 ஆண்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 18 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்