செய்தி

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு

பென்சில்வேனியாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மேடையில் இருந்து ட்ரம்ப் அவசரமாக வெளியேற்றப்பட்டார்.

மேடையை விட்டுச் செல்லும்போது அவரது காதில் ரத்தம் வழிவதைப் படங்களில் காண முடிகிறது.

எனினும் ட்ரம்ப் நலமுடன் இருப்பதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!