இலங்கை

இலங்கை: அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய போராட்டத்திற்கு எதிராக கண்ணீர்புகை பிரயோகம்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.

ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து விஜேராம சந்தியை நோக்கி அனைத்துப் பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தினர் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கவே பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து பல்கலைக்காக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை கருத்திற் கொண்டு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை இன்று (17) முற்பகல் பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!