ஓடவும் மாட்டேன்: ஒளியவும் மாட்டேன்! சிறைவாசம் குறித்து நாமல் கருத்து!
“தமது தேவைக்கேற்ப சட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கின்றது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa குற்றஞ்சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை பார்வையிடுவதற்காக சென்று வரும் வழியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாம் பொலிஸாரைக் கண்டு ஓடி ஒளியமாட்டோம். உரிய வகையில் அறிவித்தல் […]





