சிங்கள, பௌத்த வாக்குகளாலேயே அநுர பதவிக்கு வந்தார்: மார்தட்டிக்கொள்கிறது மஹிந்த அணி!
சிங்கள, பௌத்த வாக்குகளால் பதவிக்கு வந்துவிட்டு வடக்குக்கு சென்று அவர்களை காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஜனாதிபதி செயல்படக்கூடாது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தோல்வி அடைந்தார். நாடு முழுதும் 42 சதவீத வாக்குகளை கிடைக்கப்பெற்றது. இதில் பெரும்பாலான விகிதம் சிங்கள, பௌத்த […]




