அரசியல் இலங்கை செய்தி

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அணு ஆயுதமா?

  • January 31, 2026
  • 0 Comments

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை உரிய நேரத்திலேயே அரசாங்கம் பயன்படுத்தும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். “சில நாடுகள் அணு ஆயுதம் வைத்துள்ளன. அவை பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் பராமரிக்கப்படும் . தேவையேற்படும் நேரத்திலேயே பயன்படுத்தப்படும். இவ்வாறுதான் எல்லா சந்தர்ப்பங்களிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்துவதில்லை. தேவையான நேரத்தில் அந்த பலம் பிரயோகிக்கப்படும்.” – எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார். அதேவேளை, பிர தமருக்கு எதிராக கொண்டுவரப்படும் என எதிரணிகள் கூறிய நம்பிக்கையில்லாப் பிரேரணை […]

அரசியல் இலங்கை செய்தி

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை!

  • January 8, 2026
  • 0 Comments

“ ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. நீதியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.” இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 17 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க Ravi Karunanayake சபையில் இன்று (08)கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். “ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் […]

error: Content is protected !!