இலங்கை–நெதர்லாந்து உறவை வலுப்படுத்த திட்டம்!
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Wiebe de Boer, இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை Aruna Jayasekara சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (26) மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் தொடர்பான விடயங்கள் மற்றும் இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பேரிடரின்போதும், அதற்கு பின்னரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்து நெதர்லாந்து வழங்கிய உறுதியான ஆதரவுக்கு பாதுகாப்பு பிரதி […]





