அரசியல் இலங்கை செய்தி

ஒற்றையாட்சியைக் காக்க கூடிய ஒரே தலைவர் நாமல்: சரத் வீரசேகர புகழாரம்!

  • January 30, 2026
  • 0 Comments

“பௌத்த சாசனம்மீது விமர்சனக்கணை தொடுக்கும் NPP அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும்.” – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara. தெரிவித்தார். “ எனது நாட்டில் சாசனம் மற்றும் வளங்களை பாதுகாக்க வேண்டுமெனில் ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டும். ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது நாமல் ராஜபக்சதான்.” -எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார். தமக்குரிய வாக்கு குறையும் […]

error: Content is protected !!