அரசியல் இலங்கை செய்தி

புதிய கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் 03 ஆம் திகதி இறுதி முடிவு!

  • January 31, 2026
  • 0 Comments

புதிய கணக்காய்வாளர் நாயகம் Auditor General தொடர்பில் எதிர்வரும் 3 ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். எதிர்வரும் 03 ஆம் திகதி அரசமைப்பு பேரவை Constituent Assembly கூடவுள்ளது எனவும் அவர் கூறினார். புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் நான்கு தடவைகள் அனுப்பட்ட பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது. இந்நிலையில் புதிய பெயரை ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த டிபிள்யூ.பி.சீ, […]

error: Content is protected !!