கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது!
அரசியலமைப்பு பேரவை Constitutional Council நாளை (31) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. கணக்காய்வாளர் நாயகம் Auditor general தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் இடம்பெறுகின்றது. கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த WPC விக்ரமரத்ன கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அன்று முதல் இன்றுவரை புதிய கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. பதில் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்டவரின் பதவிகாலமும் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டிருந்த பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது. இந்நிலையிலேயே […]




