இலங்கை

புயலுக்கு மத்தியிலும் இலங்கைக்கு படையெடுக்கும் மக்கள்!! பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம்!

  • December 28, 2025
  • 0 Comments

நாட்டை உலுக்கிய சமீபத்திய புயல் நிலமையை தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை மீளவும் புத்துயிர் பெற்றுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.25 மில்லியனை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தித்வா சூறாவளியின் தாக்கத்தால் டிசம்பர் முதல் இரண்டு வாரங்களில் மந்தநிலை இருந்தபோதிலும் தற்போது மீளவும் சுற்றுலா துறை வளர்ச்சி பாதையில் பயணிப்பதாக புதிய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஜனவரி முதல் நவம்பர் வரையிலான ஆண்டின் ஒட்டுமொத்த வருகை 2,103,593 ஆக […]

error: Content is protected !!