இலங்கை

மஹரகம பகுதியில் உள்ள கடைகளில் தீப்பரவல்

  • March 8, 2026
  • 0 Comments

மஹரகம பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின், 04 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், தீயணைப்புப் படையினர் தற்போது தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!