அரசியல் இலங்கை செய்தி

18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன?

  • December 13, 2025
  • 0 Comments

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதென தெரியவருகின்றது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும் 18 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ள நிலையிலேயே மேற்படி சந்திப்பும் இடம்பெறுகின்றது. அத்துடன், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவும் கூடவுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் நோக்கிலேயே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமருக்கு நாமல் நன்றி தெரிவிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

விசேட நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் என்று சபாநாயகர் இன்று அறிவித்தார். வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடருக்கு பின்னர் 2026 ஜனவரி 6 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. எனினும், பிரதமர் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் அவசர நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு ஏற்பாடு உள்ளது. அதற்கமையவே நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. அதேவேளை, பேரிடர் தொடர்பில் விவாதிப்பதற்கு நாடாளுமன்ற […]

இலங்கை

இலங்கை சபாநாயகருக்கு பலப்பரீட்சை!

  • October 21, 2025
  • 0 Comments

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெகுவிரைவில் கையளிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா  தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியால் சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது . அது முடிவடைந்த பின்னர் தர்க்க ரீதியாக பிரேரணை முன்வைக்கப்படும்.” எனவும் அஜித் பி பெரேரா  […]

இலங்கை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு!

  • October 21, 2025
  • 0 Comments

உலகளாவிய மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இளஞ் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) அறிவித்தார். நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் துறை வெளியிட்ட அறிக்கையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் நுழைவாயிலில் ஒரு பேட்ஜை (badge) விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். உலகளாவிய மார்பக புற்றுநோய் தினம் நாளை கடைப்பிடிக்கப்படவுள்ளது. ஒக்டோபர் மாதம் […]

error: Content is protected !!