இலங்கை

போர் பதற்றம் : மீண்டும் QR முறைமை!

  • March 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு QR Code முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்று (15) காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது. வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை எனில்,   https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம் என அந்த […]

error: Content is protected !!