அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை சாத்தியமா?

  • December 14, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே கட்சி செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். தாங்கள் எதை கூறினாலும் மக்கள் நம்பக்கூடும் என்ற நோக்கிலேயே தற்போது எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பு கருத்துகளை வெளியிட்டுவருகின்றது. இதனை உறுதிப்படுத்துகின்றது சட்டத்தரணி சாகர […]

error: Content is protected !!