முத்துநகர் காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும் – கலீலுர் ரஹ்மான்!
மக்கள் தந்த ஆணைக்கு மதிப்பளித்து முத்து நகர் காணிகளை விவசாயிகளுக்கே அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் முத்து நகர் காணி மீட்பு போராட்டகாரர்களுக்கு ஆதரவளித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 1972ம் ஆண்டு காலப்பகுதியில் முத்து நகர் காணிகள் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டது. வேறு பிரதேசங்களில் […]