அரசியல் இலங்கை

என்பிபி அரசு மஹிந்தவிடம் மன்னிப்பு கோர வேண்டும்!

  • November 22, 2025
  • 0 Comments

ராஜபக்சக்களுக்கு எதிரான முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் மெதமுலன சென்று மஹிந்த ராஜபக்சவிடம் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தினார். நுகேகொடை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் உள்ளது. ராஜபக்சக்களின் மகன்மார் வளர்க்கும் நாய்க்கு தங்க சங்கிலி போடப்பட்டுள்ளது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இவற்றை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் மெதமுலனயில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் […]

அரசியல் இலங்கை

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார்

  • November 7, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. இன்று தெரிவித்தார். நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வசம் இருந்த குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு!

  • October 4, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம்  இன்று (04.10) அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வழக்கறிஞர் மனோஜ் கமகே,  ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு,   அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் 5 ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமும் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். கூடுதலாக, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அதிகாரிகள் பயணிக்கும் […]

error: Content is protected !!