அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத சட்டத்துக்கு பதிலாக வரவுள்ள புதிய சட்டத்தின் ஏற்பாடுகள் எவை?

  • December 14, 2025
  • 0 Comments

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தின் கீழ், இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என தெரியவருகின்றது. சண்டேடைம்ஸ் வார இதழ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய ஏற்பாடு இடம்பெற்றுவருகின்றது. இச்சட்டத்தை நீக்குமாறு அனைத்துலக சமூகமும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது. இந்நிலையில் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் -இலக்கம்-2026’ என்ற புதிய சட்ட வரைவு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சினால் […]

error: Content is protected !!