பிரான்சில் இருந்து 13 நாடுகளை மிதிவண்டியில் கடந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இளைஞர்!
பிரான்சில் (France) இருந்து சுமார் 13 நாடுகளை மிதிவண்டியில் கடந்த நபர் ஒருவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். 28 வயதுடைய சூரன் என்ற நல்லூரைச் சேர்ந்த இளைஞர் “பாரிஸ் டு யாழ்ப்பாணம்”(“Paris to Jaffna) என்ற தலைப்பில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சுமார் 10 ஆயிரம் கிலோமீற்றர் பயணம் செய்த அவர், யாழப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் யாழ் நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். தனது பயணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “நான் செப்டம்பர் […]