அரசியல் இலங்கை செய்தி

மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களுக்கு இடமில்லை!

  • December 10, 2025
  • 0 Comments

“ அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.” என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார். “ அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான பொதுவான திட்டமொன்றை முன்வைத்து, அதற்கேற்பச் செயற்பட வேண்டும். கொழும்பு மாவட்டத்தினுள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களின் […]

இலங்கை

அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம்!

  • October 23, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டு முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய  தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கல்வி சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்ற துணைக்குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் போது பிரதமர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆரம்பகால குழந்தைப் பருவ பாடத்திட்ட கட்டமைப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 19,000 பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நவம்பர் […]

error: Content is protected !!