அரசியல் இலங்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

  • November 8, 2025
  • 0 Comments

மாகாண சபை தேர்தலை நடத்தும் விதம் பற்றி ஆராய்ந்து இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம், எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது. இது தொடர்பில் பிரதமருக்கு இன்று அல்லது நாளை எழுத்துமூலம் தெரியப்படுத்தப்படவுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் […]

இலங்கை

கல்வி, தேர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் – ஹரிணி அமரசூரிய!

  • October 30, 2025
  • 0 Comments

மாணவர்கள் மீதான தேவையற்ற சுமைகளைக் குறைத்து, பொறுப்புள்ள மற்றும் உலகளவில் சிந்திக்கும் குடிமக்களை வளர்க்கும் வகையில் இலங்கையின் கல்வி முறையை சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர்  ஹரிணி அமரசூரிய,  தெரிவித்துள்ளார். அத்துடன் கல்வி தேர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும், நன்கு வளர்ந்த நபர்களைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும்  பிரதமர் வலியுறுத்தினார். கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வில், கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் […]

இலங்கை

இலங்கை பாடசாலைகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் – பிரதமர் தகவல்!

  • October 21, 2025
  • 0 Comments

இலங்கை முழுவதும் ஏறக்குறைய 36,178 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தேசிய பாடசாலைகளில் 1,501 ஆசிரியர் காலியிடங்கள் இருப்பதாகக் கூறினார். இதற்கமைய மேற்கு மாகாணத்தில் 4,630, தெற்கு மாகாணத்தில் 2,513, மத்திய மாகாணத்தில் 6,318, வடமேற்கு மாகாணத்தில் 2,990, ஊவா மாகாணத்தில் 2,780, வடமத்திய மாகாணத்தில் 1,568, கிழக்கு மாகாணத்தில் 6,613, […]

error: Content is protected !!