அரசியல் இலங்கை செய்தி

அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை தோல்வி!

  • December 15, 2025
  • 0 Comments

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தோல்வி கண்டுள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். இதனை மாற்றியமைத்து தற்காலத்திற்கேற்றாற் போல் இடர் முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். “ பேரழிவால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துபோயுள்ளன. அதனை மீள கட்டியெழுப்ப நாம் கை கொடுக்க வேண்டும். மக்கள் தமது வீடுகளை இழந்திருக்கிறார்கள். பலரின் முழு வாழ்க்கையுமே அழிந்துபோயுள்ளது. களப் பயணங்களை மேற்கொண்டால் இந்த நிலையை புரிந்து […]

அரசியல் இலங்கை செய்தி

முறையான அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை அவசியம்!

  • December 13, 2025
  • 0 Comments

முறையான அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாத்தளை , ரத்தோட்டை கைகாவல பகுதிக்கு சஜித் பிரேமதாச இன்று விஜயம் மேற்கொண்டார். மக்களை சந்தித்து கலந்துரையாடினார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு, “ பாதிக்கப்பட்ட மக்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும். எதிர்காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை நாமனைவரும் […]

error: Content is protected !!