அரசியல் இலங்கை

புதுடெல்லி குண்டு வெடிப்பு: இலங்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

  • November 12, 2025
  • 0 Comments

புதுடெல்லியில் குண்டு வெடித்துள்ள சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அச்சம்பவத்தால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று தெரிவித்தார். இந்தியாவில் குண்டு வெடித்துள்ளது. எமது நாட்டு தேசிய பாதுகாப்புக்கும் ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், “தற்போது அவ்வாறு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அச்சுறுத்தல் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெறவில்லை. இலங்கையில் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன. […]

இந்தியா

இந்தியாவில் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

  • October 24, 2025
  • 0 Comments

இந்தியாவில் தற்கொலைக்குண்டு தாக்குதல்களுக்கு பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படும் இருவர் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்தவர், மற்றவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் அட்னான் […]

இந்தியா

இந்தியாவின் தலைநகரில் சுவாச பிரச்சினையை எதிர்கொள்ளும் மக்கள்!

  • October 21, 2025
  • 0 Comments

இந்தியாவின் தலைநகரான டெல்லியில்  (Delhi) தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் சுவாச பிரச்சினையை எதிர்கொள்வதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) படி, டெல்லியில் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு (AQI) இன்று காலை 10 மணி நிலவரப்படி 359  என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பவானாவில் (Bawana) காலை 10 மணி நிலவரப்படி AQI 432 ஆகவும், ஜஹாங்கிர்புரியில் (Jahangirpuri) 405 ஆகவும், […]

error: Content is protected !!