இலங்கை

தம்புள்ளையில் இரசாயணப் பொருளை உட்கொண்ட மாணவர்கள் – 07 பேர் வைத்தியசாலையில்!

  • October 7, 2025
  • 0 Comments

தம்புள்ளையில் உள்ள ஒரு பாடசாலையின் ஆய்வகத்தில் இரசாயனப் பொருளை உட்கொண்ட  07 குழந்தைகள் உடல்நலக்குறைவுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள், இரண்டு பேர் சிறுமிகள் எனக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணைகளில் பாடசாலையின் ஆய்வகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆய்வகத்தின் தரையில் சிதறிக்கிடந்த சிவப்பு நிறப் பொருள் மிளகாய்த் தூள் என்று குழந்தைகள் தவறாகக் கருதி அதை உட்கொண்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், குறித்த பொருள் […]

error: Content is protected !!