அரசியல் இலங்கை செய்தி

கடுமையான முடிவுகளை எடுப்பேன்: சாமர எம்.பி. எச்சரிக்கை!

  • January 19, 2026
  • 0 Comments

“ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை SLFP மீள கட்டியெழுப்பும் பயணத்தின்போது கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும்.” இவ்வாறு அக்கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் , நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க Chamara Sampath Dassanayake தெரிவித்தார். சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று பதுளையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே சாமர எம்.பி. மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய அமைப்பாளர் பதவியென்பது சவாலான விடயமாகும். இப்பதவியை வகித்துக்கொண்டு முன்னோக்கி செல்கையில் கட்சிக்காக […]

error: Content is protected !!