இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சியில் பாதுகாப்பு உத்தரவாதம்: வடக்கில் முதலிட வருமாறு ஆளுநர் அழைப்பு!

  • January 21, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ (Northern Investment Summit – NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று (21.01.2026) ஆரம்பமானது. இந்த மாநாட்டை ‘த மனேஜ்மன்ட் கிளப்’ (TMC) – இலங்கை ஒழுங்கமைத்திருந்தது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு […]

இலங்கை செய்தி

வடக்குக்கான முதலீடுகள் குறித்து ஆளுநர் தலைமையில் ஆராய்வு!

  • January 3, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மிகப் பெரிய முதலீட்டு வலயங்களுக்கு எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் இன்று (3) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இம்முதலீட்டு வலயங்கள் தொடர்பான விரிவான சாத்தியவள ஆய்வு அறிக்கையானது, இம்மாத இறுதிக்குள் இலங்கை முதலீட்டுச் சபையிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன. குறித்த […]

error: Content is protected !!