அரசியல் இலங்கை செய்தி

மகாபாரத அர்ச்சுனனே நான்: அர்ச்சுனா எம்.பி. கருத்து!

  • February 3, 2026
  • 0 Comments

“மகாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்கள்போலவே எனது குடும்பத்திலும் ஐந்து ஆண் பிள்ளைகள். அதனால்தான் எனக்கு அர்ச்சுனா என பெயர் வைத்தனர்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு (02) ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “எனது தந்தை இலங்கை சுங்கத்திலும், இலங்கை பொலிஸிலும் சேவையாற்றியவர். இலங்கை பொலிஸ் கால்பந்தாட்ட அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். கறுப்பு ஜுலைக்கு […]

error: Content is protected !!