“நாட்டில் நல்லிணக்கம் பிறக்கட்டும்: தமிழர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்”
“நல்லிணக்கம் மிக்க ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்தத் தைப்பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி பூணுவோம்.” இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya அறைகூவல் விடுத்துள்ளார். பிரதமரின் பொங்கல் தின வாழ்த்து செய்தி வருமாறு, உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மனித வாழ்வியலானது இயற்கையோடு எத்துணை பின்னிப் […]





