இந்தியா

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களால் பரபரப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

இந்தியாவுக்குள் ஊடுருவ முற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள்மீது இந்திய இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அத்துடன், எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாகவே பாகிஸ்தான் ட்ரோன்கள் உள்நுழைய முற்பட்டுள்ளன. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் பறந்த ட்ரோன்களை குறிவைத்து இந்திய இராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனை அடுத்து ட்ரோன்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பிச் சென்றன எனவும் அவர் கூறினார். ‘‘ கடந்த மூன்று […]

error: Content is protected !!